Friday, January 7, 2011

வரவேற்கிறோம் புதிய கல்லூரியை ...


தமிழக அரசு ஆண்டுதோறும் சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாவட்டம் தோறும் திறக்கிறது .அந்த வகையில் எங்கள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராம பகுதியில் ஒரு கல்லூரி உதயமாகிறது .

இன்றைய தமிழக ஆளுநர்,ஆளுநர் உரையில் இதை தெரிவுத்துள்ளார். இனி வரும் காலங்களில் பின் தங்கிய ஏழை எளிய மக்கள் குடும்பத்தில் இருந்து பல படித்த நாட்டை உயர்த்தும் கைகள் தயாராகிறது...

வரவேற்கிறோம் எங்கள் புதிய கல்லூரியை !!

"நாமும் வளர்வோம் நாட்டையும் உயர்த்துவோம் "

2 comments:

மாய உலகம் said...

"நாமும் வளர்வோம் நாட்டையும் உயர்த்துவோம் "
வரவேற்கிறோம் எங்கள் புதிய கல்லூரியை !!
வாழ்த்துக்கள்....
Rajeshnedveera

Guna said...

ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


நன்றி
http://vallinamguna.blogspot.com/

Post a Comment