Monday, November 29, 2010

டாட்டா :எது வாழ்வின் அடிப்படை உரிமை?


மக்கள் பணத்தை சுரண்டும் தொழில் அதிபர்கள் பட்டியலில் டாட்டா நிறுவன அதிபரும் தற்போது வெட்ட வெளிச்சமாக தனது உரையாடல் மூலம் சேர்ந்துள்ளார்.

"வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஆலோசனை நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை பதிவுசெய்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனிமனித உரிமை உள்ளிட்ட வாழ்வின் அடிப்படை உரிமைகளை இந்த உரையாடல் பதிவு விவகாரம் பாதித்துள்ளதாக டாடா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "

மக்கள் பணத்தை உயர் பதவி அமைச்சர் ,ஊடகம் என்ற பெயரில் பணத்துக்காக எதுவும் செய்ய துடிப்பவர்களுடன் சேர்ந்து டாட்டா நிறுவனத்தை வளர்ப்பது தான் அடிப்படை உரிமையோ ?

நன்றி தினமணி